ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள உலகின் ஒரே 10 நட்சத்திர ஹோட்டல் புர்ஜ் அல் அரப் ஆகும். இது ஒரு செயற்கை தீவில் அமைந்துள்ளது. புர்ஜ் அல் அரப் உலகின் மிக உயரமான ஹோட்டல்களில் ஒன்றாகும். புர்ஜ் அல் அரப் 1999 ஆம்... Read more »
பொதுவாகவே தற்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாகவே மாறி வருகின்றது. அந்தவகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் டயட் முறைகள் என பல்வேறு விடயங்களை பின்பற்றினாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி... Read more »
பூஜா கண்ணன் பிரபல நடிகை சாய் பல்லவிக்கு ஒரு சகோதரி இருப்பது நமக்கு தெரிந்ததே. அவருடைய பெயர் பூஜா கண்ணன். இவர் சமுத்திரக்கனி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான சித்தரை செவ்வாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின் அவரது... Read more »
பிக் பாஸ் ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகளவில்பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது.... Read more »
மொட்டு கட்சியின் பிரதிநிதிகளுக்கு 2,500 தலைமைத்துவ பயிற்சி கூட்டங்களை “சத் ஜனரல” என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது செயல் அமர்வு கொழும்பில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது. இதில் கட்சியின் 200 சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக... Read more »
இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இன்று (16-01-2024) சற்று அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 316.52 முதல் ரூ. 316.03 மற்றும் ரூ. 327.55 முதல் ரூ. முறையே 327.05.... Read more »
யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது.... Read more »
மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று(16) வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நானுஓயாவிலிருந்து நேற்று (15)கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட தொடருந்து கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம் புரண்டதன் காரணமாக மூன்று தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. பாதிப்பிற்குள்ளான பயணிகள்... Read more »
வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு... Read more »
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.... Read more »

