தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். விஜயத்தின் நோக்கம் இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA) உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பெப்ரவரி 3... Read more »
நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி மக்களை சிரமங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருவதன் மூலம் அரச அதிகாரிகளின் பயங்கரவாதம் தெளிவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் 17 லட்சம் அரச... Read more »
நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில்... Read more »
இஸ்ரேல் – காசா இடையிலான போர் இடைவிடாது நான்கு மாதங்களாக தொடர்கிறது. காசாவில் வாழும் மக்கள் அன்றாடம் உணவுக்கும் சுகாதாரத் தேவைகளுக்கும் திண்டாடி வருகின்றனர். இஸ்ரேல் – காசா போர் அந்த பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. முழு உலகளாவிய பொருளாதாரத்திலும்... Read more »
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. லோயர் கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் தற்போது பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான... Read more »
அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டித்துள்ளார். இப்படியான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது சித்திரவதை செய்தமைக்கு இணையானது எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
பாலியல் குற்றங்கள் வருடாந்தம் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 18 வயதுக்குட்பட்ட 1,502 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளானதாக அதன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பாலுறவுக் கல்வி தொடர்பில் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்துவது... Read more »
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை... Read more »
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்... Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டு சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப தேவைகளுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணி சுமை ஏற்படும். ரிஷபம் ரிஷபம்... Read more »

