‘ சரியைத் தொண்டும் சாலோக முத்தியும்’ சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் நாளை 21.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி நாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர் த.சோதிலிங்கம் அவர்கள் தமையுரை ஆற்றுவார்.

இதில் இளம் சைவப்புலவர் ச.நவநீதன் அவர்களால் ‘ சரியைத் தொண்டும் சாலோக முத்தியும்’ என்னும் விடயப்பொருளில் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor