இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் (16-10-2022) 1மணித்தியாலம் 20 நிமிடங்களும், ஒக்டோபர் 17 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதன்படி, வார இறுதி நாட்களில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை திங்கட்கிழமை 2 மணித்தியாலம் 20 நிமிடங்களாக பின்வருமாறு நீடிக்கப்படும்.

அக்டோபர் 15 & 16 – குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor