வல்லிபுர ஆழ்வாரின் தேர்த்திருவிழா இன்று

யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (08) காலை 9 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.

நிகழ்வுகள்
அதனை தொடர்ந்து முதல் நிகழ்வாக வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்று சக்கரத்தாழ்வார் தேரின் மேல் ஏரி பக்தர்களுக்கு அருள் புரிவார்.

அத்தோடு நாளை ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தமும் நடை பெற உள்ளது.

மேலும் நாளை மறுதினம் திங்கட்கிழமை கேணித் தீர்த்தம் இடம் பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் பெருந் திருவிழா முடிவடையும்.

Recommended For You

About the Author: webeditor