பெந்தோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பொதி..!

பெந்தோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பொதி..!

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கரை ஒதுங்கிய நிலையில், அதை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin