கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

கொட்டாஞ்சேனையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..!

07.11.2025 கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin