கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது!

ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கஜமுத்துக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரணம்

சந்தேக நபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor