நான்கு வருடங்களாக மகள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் சத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் அவரது 21 வயது மகளை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதுதொடர்பில், அவரது மனைவி மற்றும் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தன் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அறிந்த அந் நபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். நபர் மீது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin