நடராஜா ரவிராஜ் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் வேட்புமனை தாக்கு செய்ய புறப்பட்டார் சசிகலா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் திருவுருவாச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சசிகலா ரவிராஜ் அவர்கள் புறப்பட்டார்.

Recommended For You

About the Author: admin