ஆளை விட்டால் போதும்’: எஸ்.பியும் இனி இல்லையாம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
முன்னாள் அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன.
எஸ்.பி். திஸாநாயக்க 1994 முதல் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். பல்வேறு ஜனாதிபதிகளின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin