நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்று (01) 137.86 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 11,992.91 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டன.

வர்த்தக நாள் நிறைவில் மொத்த புரள்வு 3.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin