வவுனியா சிதம்பரபுரம் சந்தியில் சுவாமி விவேகானந்தாின் சிலை திறப்பு

சாந்திக்குமார் நிரோஸ்குமார் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் சவுந்தா் அய்யாவின் நேரடி வழிகாட்டலின் கீழ் சிவசேனையின் சிவசிந்தையா் மாதவன்அய்யாவின்ஆலோசனையுடன்

வவுனியா சிதம்பரபுரம் பிரதான சந்தியில் சுவாமி விவேகானந்தாின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin