ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக மைத்ரியின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு முக்கிய பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஹாம் சிறிசேன முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பேரவையின் தலைவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor