மோடியை அவதூறாகப் பேசிய மாலைத்தீவு அமைச்சர்கள் பதவி இடைநீக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக மூன்று அமைச்சர்களை மாலைத்தீவு அரசாங்கம் பதவி இடைநீக்கம் செய்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் எனவும், அதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையென அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: admin