குடும்பத்துடன் நல்லூர் ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய நடிகை ரம்பா

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள தென்னிந்திய நடிகை ரம்பா இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ரம்பாவின் கணவரின் நொர்தேன் யுனி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 21ம் திகதி இசை நிகழ்வுக்கான ஏற்பாடு செய்யபட்டு, யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் பெப்ரவரி 09ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin