குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன் போராட்டம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை பதவி நீக்கம் செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Recommended For You

About the Author: admin