ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்காக தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜப்பானில் உள்ள விமான நிலைய தரைக் கையாளுதல் பிரிவில் வேலைகளுக்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான திறமைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல்களை https://exam.jaea.or.jp மற்றும் https://exam.jaea.or.ip/?page=#section என்ற இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: admin