மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹாவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்க சென்ற போது குறித்த ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin