இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இலங்கையில் இன்றைய தினம் (24-08-2022) மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் 40 நிமிடங்களும் , இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் மற்றும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 வரை இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

மேலும், M, N ,O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor