சிவகரனின் புவியியல் கற்பித்தல் முறைகள் நூல் வெளியீடு

வலிகாமம் கல்வி வலயத்தின் மூத்த ஆசிரிய ஆலோசகர் கணேசபிள்ளை சிவகரனின் ”புவியியல் கற்பித்தல் முறைகள்” எனும் நூல் வலிகாமம் கல்வி  வலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் சி.மதியழகன் தலைமயில் இணுவில் மத்திய கல்லூரி சரஸ்வதி கலையரங்கில் வெளியிடப்பட்டது .


இதில் துணுக்காய் கல்விவலய அழகியல் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் நா.ராஜன், மற்றும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை கல்வியியலாளர் வே.சேந்தன் ஆகியோர் உட்பட பல ஆசிரியர்கள், அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN