செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான
நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.

சமய சம்பிரதாயப்படி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இன்று காலை நடைபெற்றது.

இதில் பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்திற்கான நெல் விதைப்பில் ஈடுபட்டதுடன் தமது வயல் நிலங்களைப் பண்படுத்தியதுடன், வரம்பு கட்ட லிலும் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN