போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு

அச்சுவேலி தோப்பு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது.
****************************** யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும்
30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை தினமும்
மாலை 7.00 மணிக்குச்
சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் 30.08.2023 புதன்கிழமை சொற்பொழிவினை சைவப்புலவர் பொன். சந்திரவேல் அவர்கள் ” பாரம்பரியமும் விநாயகரும் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு இடம்பெற்றது.

சொற்பொழிவில் இருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN