ஒரே தடவையில் மூன்று குழந்தைகள்! குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தியாகி

அண்மையில் ஒரேதடவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா குழந்தைகளின் தகப்பனை தனது இடத்துக்கு அழைத்து முதற்கட்ட நிதி உதவியாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு மேலும் பல உதவிகளை அடுத்த கட்டமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

முன்னரும் ஒரே தடவையில் பல குழந்தைகளை நாடளாவிய ரீதியில் பிரசவித்த பலருக்கும் இவ்வாறே உதவி செய்திருந்தார் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள்.

Recommended For You

About the Author: S.R.KARAN