பிக்குவின் அடாவடிக்கு எதிராக யாழில் கண்டனப் போராட்டம்

மட்டு. மயிலத்தமடுவில் சர்வமதத் தலைவர்கள் மீதான பிக்குவின் அடாவடிக்கு எதிராக யாழில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

அருட்தந்தை செல்வன் அழைப்பின் பேரில் இந்த கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN