இன்று முதல் பாடசாலைக்கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் (28-08-2023) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor