சிவபூமி முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு இன்று 513 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிட்ஜெடியர் ராசிக் கட்டளைக்கு அமைவாக மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

படைப் பிரிவினர் முதியோர்களை வரவேற்று அவர்களுக்கான உணவுகளை பரிமாறியதும் குறிப்பிடத்தக்கது.

