வடமாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வடமாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் 19.07.2023 புதன்கிழமை காலை வேளை நடைபெறாதென ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் அறியத் தரப்பட்டுள்ளது.

தூர இடத்திலிருந்து வருகை தரும் மக்கள் குறித்த அறிவித்தலை கவனத்தில் கொள்ளுமாறு ஆளுநரின் ஊடகச் செயலாளர் கோரியுள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN