மண்டைதீவில் காணி சுவீகரிப்பு : கடற்படைக்கு முன்னணி எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிராக இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் என்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN