புத்தர் சிலை வைப்பது கைவிடப்பட்டது!

திருகோணமலையில் வில்லூன்றி முருகனின் காணியில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை அரச அதிபர் வழங்கியுள்ளார்.

போராட்ட நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்ட தாய்லாந்து அரசிற்குக் கோடி நன்றிகள்!

ஆனால், இத்தகைய உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுப் பதற்ற நிலை தொடர்கின்றது!

உரிமைக்கான குரல்கள் ஓயப்போவதில்லை!

இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை!

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Recommended For You

About the Author: S.R.KARAN