மானிப்பாயில் கசிப்பு உற்பத்தி: இருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் மானிப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7 லீற்றர் 750 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: S.R.KARAN