மம்முட்டியின் தாயார் காலமானார்

தென்னிந்திய திரையுலகில் அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களின் இழப்புக்களால் சிக்கித் தவித்து வருகின்றது.
இந் நிலையில் இலங்கை வந்து சென்ற பிரபல நடிகரான மம்முட்டியின் வீட்டில் சோக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மம்முட்டியின் தாயாரான ஃபாத்திமா 93வது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் ‘தேசிய திரைப்பட விருதை’ மூன்று முறையும்,கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேலும்,ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும் மத்திய அரசின் ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றவராக விளங்கும் மம்முட்டியின் தாயாரின் மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor