வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எந்திரி நவரட்ணம் சுதாகரன் அவர்கள் 02.01.2023 திங்கள்கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டார்

எந்திரி நவரட்ணம் சுதாகரன் அவர்கள் ஆரம்பத்தில் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரிவு பொறியியலாளராக பதவியேற்று 2008 ஆம் ஆண்டில் கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளராக பொறுப்பேற்று இரணைமடுக்குளம் புனரமைப்பு மற்றும் கல்மடுகுளப் புனரமைப்பு என பாரிய வேலைத்திட்டங்களை நிறைவேற்றி 2019.03.08 இல் இருந்து 31.12.2022 வரை முல்லைத்தீவு பிராந்திய பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN