யாழ் FM ஒலிபரப்புச் சேவையில் “நன்னெறிச்சுவடு” நிகழ்ச்சி

இந்து சமய கலாசார திணைக்களம் மற்றும் இந்துப் பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் “நன்னெறிச்சுவடு” என்னும் நிகழ்ச்சியானது 20.11.2022 ஆம் திகதி முதல் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை யாழ் FM ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பாகும் என வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN