சாவகச்சேரியில் பொலிஸ் சோதனை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்ந்ததின் வருடா பரிசோதனை நிகழ்வுகள் 17-11- 2022 வியாழக்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தலைமையில் இடம்பெற்றது.

இந்த பரிசோதனை நிகழ்வில் விருந்தினர்களாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் கோப்பாய், தென்மராட்சிப் பிரதேசங்களுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம் ஐரூல் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது பொலிஸ் அணிவகுப்பு, வாகனப் பரிசோதனை, பொலிஸாருக்கான விஷேட வகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: S.R.KARAN