கார்ல்டன் மாளிகை முன் பலத்த பாதுகாப்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் ஜீனரத்ன தேரர் ஆகியோரைப் பார்வையிட பெரும் தொகை மக்கள் ஹம்பாந்தோட்டை சென்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை, கார்ல்டன் மாளிகை முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்ற பயத்தில், கார்ல்டன் மாளிகையின் முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor