அரபிக்கடலில் அமெரிக்காவின் ‘மெகா’ போர்க்கப்பல்: ஈரானுக்கு விடப்படும் எச்சரிக்கையா? மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln – CVN 72) விமானம் தாங்கி போர்க்கப்பல் தனது தாக்குதல் குழுவுடன்... Read more »
மீண்டும் பனிப்பொழிவு: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவிய கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 26 (திங்கள்) முதல் பெப்ரவரி 4 (புதன்) வரை இந்த... Read more »
பிரித்தானிய வீடுகளுக்குப் புதிய பசுமை விதிகள்: பொருளாதாரப் புரட்சி பிரித்தானியாவின் ஒவ்வொரு வீட்டையும் சூழலியல் ரீதியாக மேம்படுத்தவும், அதன் மூலம் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சேமிக்கவும் பிரித்தானிய அரசு புதிய திட்டங்களை (Warm Homes Plan) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 15 பில்லியன் பவுண்டுகள்... Read more »
மன்னார் – சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கு முதற்கட்ட நிதி உதவி கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா (Ditwa) புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்கான முதற்கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட செயலகத்தில்... Read more »
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா “பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 இன்று உற்சாகமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இக்கண்காட்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை... Read more »
இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இன்று (ஜனவரி 23,... Read more »
வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் போலி வைத்தியராக நடித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் ஒரு வைத்தியர் என மக்களை நம்ப வைத்து, போலியாகச் செயற்பட்டு வந்த 33 வயதுடைய இளைஞர்... Read more »
46 மில்லியன் ரூபா வருமான விபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் அனுஷ பெல்பிட்ட கைது ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று... Read more »
திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி! கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அம்மாநில மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்த சிறப்பான வரவேற்பு குறித்து பிரதமர் தனது சமூக வலைதளப்... Read more »
மன்னார் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம் மன்னாரில் இருந்து முசலி வழியாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று பிரம்மாண்ட கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி... Read more »

