ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »
நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு! கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை... Read more »
தமிழகத்திற்குப் பெருமை! பத்ம விருதுகள் 2025: 13 தமிழர்களுக்குக் கௌரவம்! இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் (2025) குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 13 ஆளுமைகள் (3 பத்ம பூஷண் மற்றும் 10 பத்ம ஸ்ரீ)... Read more »
துரோகமா? மிரட்டலா? 15 நிமிடங்களில் சரணடையுங்கள், இல்லையென்றால் மரணம்!” வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி கூறுவது உண்மையா! அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தத்தின் மூலம் டெல்சி ஆட்சியை கைப்பற்றினாரா? வெனிசுலாவில் நிகழ்ந்த அமெரிக்கப் படைகளின் ஊடுருவல் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ பிடிபட்ட தருணத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும்... Read more »
கால்நடைகளை கடத்த முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு..! சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்ற கும்பலை கைது செய்ய முற்பட்ட போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »
தலையிடி தரும் கோத்தா படைகள்..?? இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல் காலவரையற்ற தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ஆதரவு பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள்... Read more »
கிவுல் ஓயா :தவறான தகவல்கள்..! அமைச்சர் சந்திரசேகரன் கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கிவுல் ஓயா... Read more »
சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு? இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான... Read more »
கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு சபை ஆரம்பத்தின் போது கணக்கறிக்கையை வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை... Read more »
அழியப்போகும்_தமிழ்த்_தேசியம் பொது எதிரியான JVP (NPP) அலையில், தமிழரின் போராட்டங்களும் தியாகங்களும், சொத்தழிவிகளும் உயிரிழப்புக்களும் மறக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் அனுரவிற்கு பின்னால் செல்லும் #மந்தைகள்போல திரியும் இந்நேரத்தில், தமிழ்த் தேசியத்தை மீளவும் கட்டக்காக்க வேண்டிய கடமையில் இருக்கும் மிகப்பெரிய கட்சியான தமிழரசு கட்சியின் பொதுச்... Read more »

