US VS EU – அமெரிக்க தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா ஐரோப்பா?

US VS EU – அமெரிக்க தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா ஐரோப்பா? “Eurostack” எனும் புதிய புரட்சி! 🚀 அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான AWS (Amazon), Azure (Microsoft) மற்றும் Google Cloud ஆகியவற்றைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க, ஐரோப்பிய ஒன்றியம்... Read more »

அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக சீன ஜெனரல் மீது குற்றச்சாட்டு!

அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக சீன ஜெனரல் மீது குற்றச்சாட்டு! சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மிக நெருக்கமான இராணுவ தளபதியாகக் கருதப்பட்ட ஜெனரல் ஜாங் யூஷியா (Zhang Youxia), தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சீனாவின் அதீத ரகசியங்கள் அடங்கிய அணுசக்தி தகவல்களை... Read more »
Ad Widget

ஈஸ்டர் தாக்குதல் : ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் : ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு... Read more »

போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கைது!

கட்டுநாயக்கவில் பரபரப்பு – போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கைது! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலியான ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

இந்தியாவின் தங்கம் தாயகம் திரும்பியது: பொருளாதார பலத்தின் புதிய அடையாளம்! 

இந்தியாவின் தங்கம் தாயகம் திரும்பியது: பொருளாதார பலத்தின் புதிய அடையாளம்! இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மார்ச் 2023 முதல் இதுவரை சுமார் 274 தொன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலிருந்து (Bank of England) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெற்றிகரமாக... Read more »

2026 – அநுர ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது! 

2026 – அநுர ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, இப்போது நிலையான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுவதாக சர்வதேச புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. குறிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான... Read more »

நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இடைநீக்கம் : பின்னணி என்ன?

நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இடைநீக்கம் : பின்னணி என்ன? இலங்கை நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம், நாட்டின் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் காப்பாளர்... Read more »

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை..!

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை..! இலங்கையில் நேர்ந்த பயங்கரம் பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு... Read more »

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு – வவுனியாவில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம்..! அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகளினால் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது... Read more »

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு..!

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு..! எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு... Read more »