15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைத்தளங்கள் தடை? பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இன்று காரசார விவாதம்! சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் இளைய தலைமுறையை மீட்க, பிரான்ஸ் ஒரு அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும்... Read more »
இங்கிலாந்தில் குடியேறிகளுக்கு எதிராக வெடித்த போராட்டம்: 500 அகதிகளைத் தங்கவைக்க மக்கள் கடும் எதிர்ப்பு! தெற்கு இங்கிலாந்தின் குரோபோரோ (Crowborough) நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 25) நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் நகரில் புதிதாகக் குடியேறவிருக்கும் 500 புகலிடக்... Read more »
“சிங்களக் குடியேற்றங்களுக்கு இடமில்லை” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி! இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிவுல் ஓயா’ (Kiwul Oya) நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்த அச்சங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்... Read more »
பிலிப்பைன்ஸில் நேர்ந்த கப்பல் விபத்து: 15 பேர் உயிரிழப்பு – 28 பேரைக் காணவில்லை! பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை (Philippine Coast Guard)... Read more »
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி! மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா (Salamanca) பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 10 பேர் கொல்லப்பட்டுள்ளனா். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை... Read more »
யாழ். சர்வதேச விமான நிலையம் : பட்டம் விடத் தடை – பாதுகாப்பு எச்சரிக்கை! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதற்கு (Kite Flying) விமான நிலைய அதிகாரசபை தடை விதித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையையும்... Read more »
கொழும்பு மாநகர சபை அதிரடி: முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் ரூ. 30,000 ஆக உயர்வு! கொழும்பு மாநகர சபையினால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான உணவுக்கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார இது தொடர்பான அதிகாரப்பூர்வ... Read more »
ராஜபக்ச குடும்பத்திற்கு காவல்துறை அழைப்பாணை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக காவல்துறையினா் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கியமான குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்த அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன. நாமல்... Read more »
யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருக்கு அஞ்சலி! இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள்... Read more »
கனடா-சீனா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இல்லை: பிரதமர் மார்க் கார்னி விளக்கம்! 🤝 கனடா VS அமெரிக்கா! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் 100% இறக்குமதி வரி (Tariff) எச்சரிக்கையைத் தொடர்ந்து, சீனாவுடன் “தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்” (Free Trade Agreement) செய்யும்... Read more »

