யாழ்‌‌‌‌‌ப்பாணம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. 

யாழ்‌‌‌‌‌ப்பாணம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பருத்தித்துறையில் பண்டைய கால பீரங்கி. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரப் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது. இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more »

கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!

கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி! ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழாவை... Read more »
Ad Widget

விமான விபத்து: மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு.

விமான விபத்து: மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு. மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது... Read more »

மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் மாங்குளம் நகரில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் வலயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(29) பி.ப 2.30 மணிக்கு மாவட்ட செயலக... Read more »

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..! பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீல் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் (28,01.2026) பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம்... Read more »

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..!

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..! தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை(28.01.2026) பிற்பகல் தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.   பிரதேசசெயலர் சத்தியசோதியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில்... Read more »

முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. 

முல்லைத்தீவு கிவுல் ஓயா அபகரிப்பு எதிராக.. தமிழரசு கட்சி போராட்ட அழைப்பு விடுக்க தகுதி இல்லை. *கரைத்துறைப்பற்றை அரசாங்கத்துக்கு தாரை வார்த்தது தமிழரசு *கலாபோகஸ்” சிங்கள கிராமத்துக்கு ஆசிச் செய்தி வாசித்தவர் சுமந்திரன்… கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக... Read more »

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்!

இன்று இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்! இன்றைய நாளுக்கான (28.01.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.89 ஆகவும், விற்பனை பெறுமதி 313.43 ஆகவும்... Read more »

அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..?

அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..? 2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அரகலய’ மக்கள்... Read more »

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்..!

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்..! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின்... Read more »