ஐசிசி தரவரிசை: 4ஆவது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!

ஐசிசி தரவரிசை: 4ஆவது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி! அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார். சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5 ஆவது இடத்தில்... Read more »

அனுர எனும் மக்கள் தொண்டன்..! 

அனுர எனும் மக்கள் தொண்டன்..! வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன. இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுபோல உணர்ந்து, அவ்வளவு பெரும் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ‘Operation Sagar Bandu’ இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.... Read more »
Ad Widget

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03)... Read more »

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »

பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா? பாகிஸ்தான் கடற்படை விளக்கம்

இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான... Read more »

கலாஓயா வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய பேருந்து சாரதி கைது!

கலாஓயா பாலத்தில் 68 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெள்ளத்தில் பேருந்தினை செலுத்திய சாரதி, கொலை முயற்சி குற்றச்சாட்டில், இராஜாங்கனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். சாலியவெவ, மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சாரதி, கடந்த 27 ஆம் திகதி அனுராதபுரம்-புத்தளம்... Read more »

அனர்த்தச் சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ முன்வந்த 70 நாடுகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, சுமார் 70 நாடுகள் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற... Read more »

இலங்கை வந்த பாரிய சுற்றுலா பயணிகள் கப்பல்!

டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் சுற்றுலாத் துறையை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அதி சொகுசு பயணக் கப்பலான “மெய்ன் ஷிஃப்”பிரதி அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றுளார். 900 பேர் கொண்ட குழுவினருடன் TUI குரூஸால் இயக்கப்படும் ஜேர்மன் பயணிகள்... Read more »

வடக்கில் மன்னார் மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பு..  

வடக்கில் மன்னார் மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பு.. 1இலட்சத்து 27 ஆயிரத்து 269 பேர் பாதிப்பு..800 வீடுகள் பாதிப்பு. சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் மாயம்.. குஞ்சுக்குள மக்கள் வெளியேற முடியாத நிலை . வடக்கில் டிட்வ புயல் காரணமாக மன்னார் மாவட்டம் வரலாறு... Read more »

பேரிடர் சேதம்: 95 வீதிகள் இன்றும் அடைப்பு

பேரிடர் சேதம்: 95 வீதிகள் இன்றும் அடைப்பு; வீதிகளைச் சீரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை விரைவு நடவடிக்கை அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் சேதமடைந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. ​வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்... Read more »