கடந்த காலங்களில் திருடர்கள் ; ஜனாதிபதி அனுரவை பாராட்டிய சுசந்திகா ஜயசிங்க..!

கடந்த காலங்களில் திருடர்கள் ; ஜனாதிபதி அனுரவை பாராட்டிய சுசந்திகா ஜயசிங்க..! இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை நினைத்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.   அதோடு கடந்த... Read more »

வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவை..!

வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவை..! அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் – வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு   சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து... Read more »
Ad Widget

புத்தளம் கற்பிட்டியில் பதற்றம்..!

புத்தளம் கற்பிட்டியில் பதற்றம்..! அரசினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கவில்லை என கற்பிட்டி பிரதேச செயலகத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம். Read more »

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

மறுபடியும் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்..! கண்டியில் கடந்த 27 ம் திகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை தற்காலிகமாக ஊர் மக்கள் அமைத்த நிலையில் நேற்றிரவு (17.12.2025) அந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டது கண்டி – மடுல்கலை – நெல்லிமலை அரசாங்கப் பிரிவில்... Read more »

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..!

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி..! கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »

கொத்மலை – ரம்பொடவில் மீட்கப்பட்ட மனித கால் – 21 பேர் மாயம்

மோசமான காலநிலை காரணமாக கொத்மலை – ரம்பொடவில் ஏற்பட்ட கடுமையான மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். கொத்மலை... Read more »

அனஸ்தீசியா மருந்தினால் இருவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

அனஸ்தீசியா (மயக்க மருந்து) தொடர்பில் பயன்படுத்தப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) மருந்துத் தொகுதியினால் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மயக்க மருந்து வழங்கும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பதற்காகவே பொதுவாக இந்த ‘ஒன்டன்செட்ரான்’ பயன்படுத்தப்படுவதாக... Read more »

ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !!

ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !! புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ.ஆர். ராஜசிங்கவை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த சிபாரிசை அரசியலமைப்பு பேரவை இன்று (17) உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. சபாநாயகர்... Read more »

அம்பிட்டிய தேரர் சரணடைந்த பின் பிணையில் விடுவிப்பு..!

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர், நேற்று (17.12.2025) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்போது அவரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »