பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தல்..! பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (01.11.2025) சனிக்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் காலை 11.00 மணியளிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரை... Read more »
இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்..! இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்..! எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றைய தினம் (01.11.2025)சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி... Read more »
தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்..! காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அஹுங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது... Read more »
மாலை தீவில் ‘வருங்காலத் தலைமுறைக்கு’ புகையிலைத் தடை சட்டம் அமல்: உலகின் ஒரே நாடு !! மாலை தீவில் சனிக்கிழமை முதல் தலைமுறைகளுக்கான புகையிலைத் தடை (Generational Prohibition on Tobacco) சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம்,... Read more »
சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு..! நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச... Read more »
பல்வேறு குற்றங்களுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் கைது..! கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம... Read more »
முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாளின் பேட்டி குறித்து..! ஒரு கதிரை வாங்கக்கூட மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்றுகூறி தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு இந்தியாவுக்கு ஓடியவர், இப்ப வந்து அந்த மாகாணசபையை அனைவரும் ஒன்று சேர்ந்து கோர வேண்டும் என்கிறார். ஒன்று சேர்ந்து வந்தால் மாகாணசபையை... Read more »
கண்டவர்கள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கவும்..! யாழில் சதிஷ்குமார் சயோசியன் காணவில்லை . தெல்லிப்பழை பொலிசில் முறைப்பாடு. வயது 17 மதிக்கத்தக்க சதிஷ் குமார் சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை தெல்லிப்பழை பொலிசில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம்... Read more »
ரீகனின் விளம்பரம்: டிரம்பிடம் மன்னிப்புக் கேட்டார் கனேடியப் பிரதமர்..! டொனால்ட் டிரம்பின் கோபத்தைத் தகர்த்து, கனடாவுடனான கட்டண பேச்சுவார்த்தைகளை நிறுத்த வழிவகுத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை சித்தரிக்கும் விளம்பரத்திற்காக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமை அமெரிக்காவிடம் முறையாக மன்னிப்பு கேட்டார்.... Read more »

