போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது..! போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என கடற்றொழில், நீரியல் மற்றும்... Read more »
சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலை இலக்கிய விழா..! சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் இன்றைய தினம் (04.11.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு சண்டிலிப்பாய்... Read more »
“நான் விரும்பவில்லை; கட்டாயப்படுத்தப்பட்டேன்”: ஓய்வு குறித்து முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் உருக்கம் இலங்கை நீதித்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூத்த நீதிபதி ஒருவரின் கட்டாய ஓய்வு குறித்து எழுப்பியுள்ள கருத்துக்கள் நீதித்துறை வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. நீதி, நியாயம், சட்டம் ஆகியவற்றின் மீது தாம்... Read more »
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு..! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை(5) புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து... Read more »
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது..! யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உள்ளிட்ட ஆறு பேர் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்... Read more »
வரலாறு படைத்த கொழும்பு பங்கு சந்தை..! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று... Read more »
அம்பாறை பகுதி சிறுவர் இல்லத்தில் அரங்கேறிய கொடுமை; நன்னடத்தை அதிகாரி கைது..! அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் நன்னடத்தை அதிகாரி ஒருவர்... Read more »
அம்பலாங்கொட நகர சபை அருகே துப்பாக்கிச் சூடு: மோதரை தேவாலயத் தலைவர் பலி அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (நவம்பர் 4) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்... Read more »
கணேமுல்ல சஞ்சீவ” கொலை பின்னணியில் ஐவர் – இஷாரா செவ்வந்தி தகவல் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” (Ganemulla Sanjeewa) கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான... Read more »
மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…! மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேற்றைய தினம்(03.11.2025) ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியினர் தங்களது ஒன்று கூடல் மற்றும் மாகாணசபை தேர்தல் நடவடிக்கை தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட கூட்டணி தலைவர் திரு .சம்பூரணம் குமரேஸ் தலைமையில்... Read more »

