காதலனின் வீட்டில் தங்கிநின்ற போது 8 பவுன் தங்க நகைகளை திருடிய காதலி கைது நகைகளும் மீட்பு..! யாழில் சம்பம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த... Read more »
‘அருண’ ஆசிரியரை சிஐடிக்கு அழைத்தமைக்கு நாமல் கண்டனம்..! ‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தமையானது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையும் அடக்குமுறையும் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை... Read more »
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு..! கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன்... Read more »
அனைத்து இன மாவீர்களையும் நினைவு கூர வேண்டும்..! எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு.... Read more »
காரைதீவு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்களின் நேரடி கவனத்திற்கு..! தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் தேங்கும் பிரதேசங்கள் மற்றும் பிரச்சினை ஏற்படும் நிலையில், காரைதீவு,மாவடிப்பள்ளியில் உள்ளக வடிகால்களில் ஏற்படும் தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை துரித படுத்துவதோடு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,... Read more »
அம்பிபிட்டிய தேரரை கைது செய்ய உத்தரவு..! மட்டக்களப்பில் இனவாதத்தை கக்கிவரும் அம்பிட்டிய சுமனரத்த தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்பவரால் இரண்டு ஆண்டுகளிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றில்... Read more »
மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம்: விசாரணைகள் தீவிரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில், வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் உட்பட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சந்தேகநபர்கள் அப்பகுதியிலிருந்து... Read more »
பொலிஸ் ஆணையையும் மீறி மரக்கடத்தலில் ஈடுபட்ட கும்பல்..! சாவகச்சேரிப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றில் பயணித்தோர் பொலிஸ் ஆணையையும் மீறி தப்பிச் சென்றுள்ளனர். குறித்த லொறியை சாவகச்சேரி, சங்குப்பிட்டி வீதித் தடையில் வைத்து நிறுத்துவதற்கு பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இருப்பினும்,... Read more »
இலங்கையில் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... Read more »
ஊர்காவற்துறை பாதீடு ஈ.பி.டி.பி மற்றும் என்.பி.பி கூட்டினால் தோற்கடிப்பு..! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு... Read more »

