அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” 

அணையா தீபம் சுற்று வட்ட பகுதியில் “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” தேசிய கிருஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி “செம்மணி உடனிருப்பு வேண்டுதல்” இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். வளைவுக்கு அருகில் , அணையா தீப சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.  ... Read more »

யாழில்.மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிரிழப்பு..!

யாழில்.மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த... Read more »
Ad Widget

பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..!

பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி ; வேலிகளை உடைத்து அராஜகம்..! பாடசாலை காணியை அபகரிக்க முயலும் அரசியல்வாதி; வீதிக்கு இறங்கி மாணவர்கள் போராட்டம் நாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை... Read more »

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..!

போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்..! – ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி வலியுறுத்தல்   போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால... Read more »

மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாடிய ஆசிரியர் கைது..!

மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாடிய ஆசிரியர் கைது..! விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26... Read more »

திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்..!

திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்..! திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

இலங்கை தேர்தல் செயலகத்தால் நடாத்தப்படவுள்ள “பௌர” குறுப்படப் போட்டிக்கான வழிகாட்டல் கருத்தரங்கு..!

இலங்கை தேர்தல் செயலகத்தால் நடாத்தப்படவுள்ள “பௌர” குறுப்படப் போட்டிக்கான வழிகாட்டல் கருத்தரங்கு..! இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நடாத்தப்படவுள்ள ” பௌர” ” Stories of POWER OF VOTE” குறும்படப் போட்டிக்கான முன்னாயத்த குறும்பட உருவாக்கம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாண ஊடகக் கற்கைகள்... Read more »

திருகோணமலையில் கோர விபத்து..!

திருகோணமலையில் கோர விபத்து..! திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30.10.2025) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன்... Read more »

கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..!

கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததுடன் தொகையான கஞ்சாவும் மீட்பு..! கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து உலர்ந்த கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களை தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தனமல்வில பொலிஸ் பிரிவின் ” நிகாவெவ” பகுதியில் இந்த கஞ்சா தோட்டம் இரகசியமாக பராமரிக்கப்பட்டுவந்துள்ளதுடன் தனமல்வில... Read more »

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..!

இலங்கை பிக்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை..! அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே... Read more »