மட்டக்களப்பில் மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம்..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட... Read more »
கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..! 2024 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கொமர்சல் வங்கியின் வடபிராந்திய கிளையினரால் நேற்றைய தினம் (10) கௌரவிக்கப்பட்டனர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில்... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..! வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் வீதி ஓரமாக நாட்டப்பட்டிருக்கும் நிழல்தரு புங்கை மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து கொடுக்கும் நோக்கில் மரக்... Read more »
பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..! நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் போதைப் பழக்கம் மற்றும் குறிப்பாக... Read more »
மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபையின் தலைவர் ரவி நிசங்கவிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில... Read more »
லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த... Read more »
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி..! மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர்... Read more »
FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..! சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mr. Fabio Molinari அவர்களுக்கும் அரசாங்க அதிபருக்குமிடையிலான திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (11.09.2025) பி. ப. 02.30... Read more »
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மக்கள் நடமாடும் சேவை “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் வெள்ளை மணல் கிராம சேவையாளர் பிரிவில் இன்று (11) சிறப்பாக மக்கள் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.... Read more »
சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு..! இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய “சிறுவர் தடுப்பு இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகத்தர்களின் வகிபங்கு மற்றும் Custody, Adoption வழக்கு... Read more »

