பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!

பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம்..! தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் பாடசாலை மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(17.09.2025) மாவட்ட செயலக... Read more »

இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை.!

இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை.! யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள்... Read more »
Ad Widget

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் யாழ் நாவந்துறையில் பொலிசாரினால் கைது..!

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞர் ஒருவர் யாழ் நாவந்துறையில் பொலிசாரினால் கைது..! யாழ்ப்பாணம் போலீஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம்... Read more »

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது..!

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியது..! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும்... Read more »

மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்.!

மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்.! மட்டக்களப்பில் மழையுடனான வானிலை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (17.09.2025)ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் மகிழவட்டவான் கிராமத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டது. பலத்த இடியுடனான மின்னல் ஏற்ப்பட்டு வளவு ஒன்றிலிருந்த வேம்பு மரத்தில் மின்னல் தாக்கியதுடன் அருகே இருந்த வீட்டில்... Read more »

யாழ் மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு..!

யாழ் மாநகரசபையின் 2ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு..! உள்ளூராட்சித் திணைக்களத்தினால் யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சபைகளினால் நடமாடும் சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம், விளையாட்டுப்போட்டிகள் என்பன நடத்தப்பட்டு வருகின்றன.   இதன் ஒரு பகுதியாக யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான... Read more »

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்த மகிழ்ச்சி தகவல்..!

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்த மகிழ்ச்சி தகவல்..! இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான... Read more »

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல்..!

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் , சுடரேற்றி , திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ,... Read more »

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..!

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..! மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்... Read more »

வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகின்றவர்கள் இவர்கள்தானாம்..?

வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகின்றவர்கள் இவர்கள்தானாம்..? வடமராட்சி கிழக்கு மண் கொள்ளைக்கு துணை போகிறதா தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருதங்கேணி பொலிசார். யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம்... Read more »