புதிதாக பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேஅவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (26.08.2025) பி. ப 04.30 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில்... Read more »
நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் மூன்றாம் வருட நிறைவை முன்னிட்டு 26/08 செவ்வாய்க்கிழமை சாவகச்சேரியில் சமஷ்டி தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி... Read more »
மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர். படுகொலை... Read more »
வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திய... Read more »
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றம் 25.08.2025 Read more »
வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை. ஆனால் எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எதைச் செய்து வருகின்றோமோ அதைத் தொடர்வதற்குத்தான் விரும்புகின்றோமே தவிர மாற்றங்களுக்கு எங்களைத் தயார்படுத்த... Read more »
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் 29 ஆம் திகதி கையெழுத்து போராட்டம்..!
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்... Read more »
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25.08.2025) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த தொழிற்சந்தையில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட... Read more »
நல்லிணக்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கைத் தினம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கைத் தினம்’ தேசிய விழா தொடர்பான கிளிநொச்சி மாவட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று(25.08.2025) திங்கட்கிழமை பிற்பகல்... Read more »
வட மாகாணத்தில் வீதிகள் மேம்பாட்டுக்காக ரூ. 7 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதி மேம்பாட்டுக்காக அரசாங்கம் ரூ. 7.022 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதில், வவுனியா மாவட்டத்திற்கு ரூ. 1.7... Read more »

